புதன், 3 செப்டம்பர், 2008

வணக்கம்

வணக்கம்,

நான் எனது கவிதை தொகுப்புகளை இந்த இணைய தளத்திலிருந்து தொடங்க உள்ளேன் , அதற்கு என் மனம் , நலம் அறிந்த நண்பர்களும் , முகம் தெரியா நண்பர்களும், தமிழ் சான்றோர்களும் கருத்துக்களையும் , அறிவுரைகளையும் வாரி வழங்க வேண்டுகிறேன்.

நன்றி

நெல்லை ஆசி

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

A nice initiative to uplift tamil... All the best Siva..