கோவிலுக்குள்
சென்று வந்த சாம்பல்
திருநீறானது!!!
கற்பூரம் ஆரத்தி ஆனது!!
வெளியே குழாயடியில்
பிடித்த தண்ணீர்
தீர்த்தமானது!!
வழக்கமாக செய்த
சாதம் பிரசாதம் ஆனது!!!
அனைத்தையும் எடுத்துச்
சென்ற மனிதன்
மனிதனாகவே வந்தான்!
சென்று வந்த சாம்பல்
திருநீறானது!!!
கற்பூரம் ஆரத்தி ஆனது!!
வெளியே குழாயடியில்
பிடித்த தண்ணீர்
தீர்த்தமானது!!
வழக்கமாக செய்த
சாதம் பிரசாதம் ஆனது!!!
அனைத்தையும் எடுத்துச்
சென்ற மனிதன்
மனிதனாகவே வந்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக