வியாழன், 4 செப்டம்பர், 2008

எனது முதல் கவிதை

எனக்கு கவிதைகள் எழுதுவது என்றால் மிகவும் பிடிக்கும்

எனது முதல் கவிதை

( ) நியாயம்

தாய்க்கும் மகனுக்கும் கடும் யுத்தம்
மகன் மிதிக்க தாய் இறக்க
மகன் மட்டும் சுதந்திரமாய்
அரசு மருத்துவமனையில்
ஆறுமாத குழந்தையாக!!!

-நெல்லை ஆசி

2 கருத்துகள்:

goma சொன்னது…

பாவம் அந்த சிசுவை ஒரு பழிகாரனாக்கி விட்டீர்களே...

goma சொன்னது…

முதல் கவிதையானாலும் ,கருத்தை உணர்ந்தால், முதுகுத் தண்டு சிலிர்க்கிறது