வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தியாகம்


"தியாகம்" என்ற தலைப்பில்
கவிதை எழுத ச்சொன்னார்கள் !!
நான் "என் அம்மா" என
உன் பெயரை எழுதி
முதல் பரிசினை பெற்றேன்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Romba nalla irukku, melum thodara vazhththukkal